வங்கிகளில் வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான...