காசிமேட்டில் போன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி! பெண்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை!

காசிமேடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வடசென்னை காசிமேடு பள்ளம் பகுதியில் பெண்கள் இருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காசிமேடு போலீசாருக்கு…

View More காசிமேட்டில் போன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி! பெண்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை!

பிசிசிஐ-யின் இந்திய போட்டிகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெறப்போவது எந்த நிறுவனம்?

பிசிசிஐ இன் இந்திய போட்டிகளுக்கு 2023-28 க்கான ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றும் நிறுவனம் எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2023 முதல் 2028 வரை இந்திய கிரிக்கெட் அணியின் 88 போட்டிகள்…

View More பிசிசிஐ-யின் இந்திய போட்டிகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெறப்போவது எந்த நிறுவனம்?

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து! தப்பியோடியவர் குறித்து தீவிர விசாரணை!!

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை மர்மநபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் 52 வயது நிரம்பிய தமிழ்செல்வி என்பவர், நேற்றிரவு ரயிலுக்காக காத்திருந்துள்ளார்.…

View More ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து! தப்பியோடியவர் குறித்து தீவிர விசாரணை!!

”மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு காவிரியின் வரலாறு தெரியவில்லை!” – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.  காவிரி பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More ”மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு காவிரியின் வரலாறு தெரியவில்லை!” – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்திவரப்பட்ட மனித உடல் உறுப்புகள்! கடத்தி வந்ததன் காரணம் கேட்டு போலீசார் அதிர்ச்சி!!

மனித உடல் உறுப்புகளை கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சுற்றி திரிந்த ஸ்கார்பியோ காரை சந்தேகத்தின் அடிப்படையில்…

View More கேரளாவில் இருந்து தேனிக்கு கடத்திவரப்பட்ட மனித உடல் உறுப்புகள்! கடத்தி வந்ததன் காரணம் கேட்டு போலீசார் அதிர்ச்சி!!

அரசு மருத்துவர் தேர்வில் 20% இடஒதுக்கீடு கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தருவது தொடர்பாக ஒரு மாதத்தில் உத்தர பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அரசு மருத்துவர் தேர்வில் தமிழ்…

View More அரசு மருத்துவர் தேர்வில் 20% இடஒதுக்கீடு கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

”ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் 6000 பேருக்கு வேலை கிடைக்கும்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கான் குழும தலைவர் யங் லீயூ…

View More ”ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் 6000 பேருக்கு வேலை கிடைக்கும்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு! தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு என்ற அரசாணையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத…

View More தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு! தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

”அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருக்கிறது!” சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொகுதிக்கு உட்பட்ட…

View More ”அரசு திட்டங்களால் உயர்ந்த இடத்தை மாணவர்கள் அடைவது பெருமையாக இருக்கிறது!” சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

உலகிலேயே சென்னையில் தான் முதல் முறையா? – ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2023-ல் அப்படி என்ன ஸ்பெஷல்!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2023-க்காக பிரத்யேகமாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்படி உலகமே திரும்பி பார்க்கும் வகையில் என்னதான் செய்யப்பட்டிருக்கிறது… இதோ உங்களுக்காக…. #HockeyIsBack – #VanakkamAsia – #HACT2023…

View More உலகிலேயே சென்னையில் தான் முதல் முறையா? – ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2023-ல் அப்படி என்ன ஸ்பெஷல்!