தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு! தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!
தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு என்ற அரசாணையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத...