பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை மர்மநபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் 52 வயது நிரம்பிய தமிழ்செல்வி என்பவர், நேற்றிரவு ரயிலுக்காக காத்திருந்துள்ளார்.…
View More ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து! தப்பியோடியவர் குறித்து தீவிர விசாரணை!!