வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…
View More கேரளாவில் தொடரும் கனமழை.. மீட்பு பணியில் தொய்வு!Natural Disaster
வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான…
View More வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!“ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி, ஒரு ஊரே காணாமல் போயிருப்பதாகவும் ஆற்றின் பாதையே மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில்…
View More “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!
வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…
View More “வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?
வயநாடு நிலச்சரிவில், இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின்…
View More துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!
வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.…
View More கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!வயநாடு விரைந்த தமிழ்நாடு குழு…மீட்புப் பணிகளில் களமிறங்கிய அதிகாரிகள்!
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து 50 பேர் கொண்ட குழு கேரளம் சென்றடைந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போதுவரை கிட்டதட்ட…
View More வயநாடு விரைந்த தமிழ்நாடு குழு…மீட்புப் பணிகளில் களமிறங்கிய அதிகாரிகள்!‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!
கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த…
View More ‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 151ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!“பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்” – வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!
“முண்டக்கை, அட்ட மலை பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடிய வில்லை. நேரம் செல்ல செல்ல தான் இதன் கோர முகம் தெரியும்” என மீட்பு பணிக் குழுவில் ஈடுபட்டுள்ள அஜய் நியூஸ்7 தமிழிடம்…
View More “பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்” – வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!