முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.
View More 130 ஆவது ஆண்டை கடந்த முல்லைப் பெரியாறு அணை..! வலி நிறைந்த வரலாறும், வாழ்வளித்த அணையும்..!MullaiPeriyarDam
கர்னல் பென்னிகுயிக் குடும்பத்தினரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!
முல்லைப் பெரியாறு அணை கட்டித்தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை சந்தித்தார்.
View More கர்னல் பென்னிகுயிக் குடும்பத்தினரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!முல்லை பெரியாறு தொடர்புடைய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
முல்லை பெரியாறு அணையில் ஆண்டு முழுவதும் 142 அடி வரை நீரை தேக்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மனு வாபஸ் பெற்றதையடுத்து அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செப்டம்பர்…
View More முல்லை பெரியாறு தொடர்புடைய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவு
தமிழக கேரள எல்லைப் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் கேரளாவிற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தேனி ,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின்…
View More முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவுபாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை திறப்பு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம்…
View More பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை திறப்பு