காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீட்பு- மன அழுத்தத்தால் வீட்டை விட்டு சென்றதாக வாக்குமூலம்!

மன அழுத்தம் காரணமாகவே வீட்டிலிருந்து வெளியேறியதாக காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்ற  தலைவர் இந்துமதி காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட  காமனூர்தட்டு பகுதியை…

View More காணாமல் போன பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீட்பு- மன அழுத்தத்தால் வீட்டை விட்டு சென்றதாக வாக்குமூலம்!

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு தலைகுனிய வேண்டும் – உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது தலைகுனிய வேண்டிய விஷயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி அருகே மங்கலநாடு வடக்கு கிராமத்தில் மங்கல நாயகி…

View More சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு தலைகுனிய வேண்டும் – உயர்நீதிமன்றம்