நாகை மாவட்டம் கடைமடை பகுதியை சேர்ந்த விளைநிலங்களுக்கு காவிரி நீர் சென்றடையாததால் குறுவை சாகுபடியை காக்க முறையின்றி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து…
View More நாகை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையவில்லை! குறுவை சாகுபடியை காக்க முறையின்றி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!#STALIN | #News7Tamil | #News7TamilUpdate
15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம்! – முதல்வர் ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை இரண்டாவது செங்கல்லை கூட எடுத்துவைக்காத நிலையில், 15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். …
View More 15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம்! – முதல்வர் ஸ்டாலின்