நாட்டில் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு முன் எப்போதும்விட தற்போது அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி…
View More பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு அதிகரிப்புMinistry of Health
நான்கு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 310- ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா…
View More நான்கு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு3 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 19 லட்சத்து ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.…
View More 3 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கொரோனா…
View More 70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!
நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த் தொற்று குறைந்துவரும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,332-ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட கொரோனா அறிக்கையில, “ கடந்த…
View More 85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!
நாட்டில் தொடர்ந்து 29-வது நாளாக கொரோனாவால் குணமடைபவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக…
View More நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!ஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு!
நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 6,148 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று…
View More ஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு!2-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு!
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி…
View More 2-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு!தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்!
தமிழக சுகாதாரத் துறையினரிடம் கையிருப்பில் 2000 டோஸ்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி உள்ளதால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாகவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு…
View More தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்!2 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த 24 மணிநேரத்தில்…
View More 2 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!