Escalation of hostilities between #Lebanon - #Isreal | 50 people were killed in an airstrike by Israel!

#Lebanon – #Isreal இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு | இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50 பேர் பலி!

லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல்…

View More #Lebanon – #Isreal இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு | இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50 பேர் பலி!

#LebanonBlast | லெபனான் நாட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள் | கேரள தொழிலதிபருக்கு தொடர்பா?

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட ‘பேஜர்’ தாக்குதலில் கேரள இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் கடந்த செப்டம்பர் 17 அன்று பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாகினர். 2,500-க்கும்…

View More #LebanonBlast | லெபனான் நாட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள் | கேரள தொழிலதிபருக்கு தொடர்பா?
Lebanon #PagerExplosion - How did the series explode? Can you blow up a mobile phone too?

லெபனான் #PagerExplosion – அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது எப்படி ? மொபைல் போனையும் வெடிக்க வைக்க முடியுமா?

லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறிய நிகழ்வில் 9பேர் உயிரிழந்துள்ளனர். இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விரிவாக காணலாம். பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி…

View More லெபனான் #PagerExplosion – அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது எப்படி ? மொபைல் போனையும் வெடிக்க வைக்க முடியுமா?

“லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” – மத்திய அரசு உத்தரவு!

லெபானானில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் உள்ள இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற…

View More “லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” – மத்திய அரசு உத்தரவு!

கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து இறுதிப்போட்டி – லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி

கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று…

View More கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து இறுதிப்போட்டி – லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி

என்ன நடக்கிறது லெபனானில்?

நொடிக்கு ஒரு போராட்டம் என்ற நிலைமையில் உள்ளது லெபனான். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரமான…

View More என்ன நடக்கிறது லெபனானில்?