பொன்னேரி ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்!

பொன்னேரி ரயில் நிலையம் அருகே பராமரிப்பு மின்சார ரயில் தடம் புரண்டது; உடனடியாக செயல்பட்டு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்ததை தொடர்ந்து ரயில்கள் வழக்கம் போல் இயங்கின. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில்…

View More பொன்னேரி ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்!

‘7 மண்டலங்களில் இயங்கும் ரயில் எஞ்ஜின் பெட்டிகளில் கழிப்பறை இல்லை’

இந்தியா முழுவதும் ஓடும் ரயில் எஞ்ஜின்களில் 120 சரக்கு ரயில் எஞ்ஜின்களுக்கு மட்டும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. சமீப காலங்களாக ஆண்களுக்கு இணையாக அதிக அளவில் பெண் ரயில்…

View More ‘7 மண்டலங்களில் இயங்கும் ரயில் எஞ்ஜின் பெட்டிகளில் கழிப்பறை இல்லை’

ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில்,…

View More ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!

சக மல்யுத்த வீரரை கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமாரை. பணியில் இருந்து இந்தியன் ரயில்வே சஸ்பென்ட் செய்துள்ளது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான…

View More கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!

விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 31ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு குரல்களும் நாடு முழுவதும்…

View More விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!