தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அளித்த…
View More தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்HeavyRain
நெருங்கும் ’மாண்டஸ் புயல்’ – தயார் நிலையில் மீட்புப் படையினர்
’மாண்டஸ்’ புயல் இன்று மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அங்கு மூன்று பிரிவுகளாக பிரிந்து பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தென்மேற்கு…
View More நெருங்கும் ’மாண்டஸ் புயல்’ – தயார் நிலையில் மீட்புப் படையினர்வருகிறது புயல் – செய்ய வேண்டியவை என்னென்ன?
புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் காணலாம். குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள்…
View More வருகிறது புயல் – செய்ய வேண்டியவை என்னென்ன?தீவிரமடையும் மாண்டஸ் புயல் – 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
அதிதீவிரமடைந்துள்ள மாண்டஸ் புயல் எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 240 கிலோ…
View More தீவிரமடையும் மாண்டஸ் புயல் – 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்மாண்டஸ் புயல் எதிரொலி – 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, இன்று மணிக்கு 85 கி.மீ.…
View More மாண்டஸ் புயல் எதிரொலி – 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைசென்னைக்கு 550 கி.மீ தொலைவில் ’மாண்டஸ்’ புயல் – நாளை கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல், கடந்த 6…
View More சென்னைக்கு 550 கி.மீ தொலைவில் ’மாண்டஸ்’ புயல் – நாளை கரையை கடக்கும் என எதிர்பார்ப்புகனமழை எதிரொலி; வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. …
View More கனமழை எதிரொலி; வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைநெருங்குகிறது ’மாண்டஸ்’ புயல் – அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு
மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு…
View More நெருங்குகிறது ’மாண்டஸ்’ புயல் – அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க,…
View More மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுஉருவானது ’மாண்டஸ் புயல்’ – டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
View More உருவானது ’மாண்டஸ் புயல்’ – டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை