முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் சுற்றுலாப் பணிகளிடம் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்…
View More இரண்டு நாட்களில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்Gudalur
17 ஏ பிரிவு நிலப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்
17 ஏ பிரிவு வகை நிலத்தில் இருக்கும் பிரச்சினை, டேன் டீ பிரச்சினைகள் குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உதகை 200வது ஆண்டு…
View More 17 ஏ பிரிவு நிலப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!
கூடலூர் பகுதியில் மூன்று வருடங்களாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானை மூலம் மயக்க ஊசி இன்றி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வால் பகுதியில் பலத்த காயம்…
View More கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!