தேர்தல் நடைபெற உள்ள 16 மாவட்டங்களிலும் பிரச்சாரம் இன்று முடிவுக்கு வந்தது

பஞ்சாபில் ஒரே கட்டமாகவும், உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ள 16 மாவட்டங்களிலும் பிரச்சாரம் இன்று முடிவுக்கு வந்தது. பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல்…

View More தேர்தல் நடைபெற உள்ள 16 மாவட்டங்களிலும் பிரச்சாரம் இன்று முடிவுக்கு வந்தது

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். தமிழ்நாடு…

View More முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநகராட்சிகளில் 1,370 வார்டு…

View More நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான…

View More தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

அதிக அளவில் மனு தாக்கல் செய்த சுயேட்சைகள்

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு வரும்…

View More அதிக அளவில் மனு தாக்கல் செய்த சுயேட்சைகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவுடன் பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக, அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவுடன் பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை

அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை…

View More அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கொரோனா தொற்று 3-ஆம் அலை வேகமாக பரவி வருவதால் நகர்ப்புற…

View More கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்