அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த பத்தாண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூறுகிறது. அடுத்த பத்தாண்டிற்குள் தொழில்துறை மட்டங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை…

View More அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்!

பூமியின் உள் மையமானது எதிர் திசையில் சுழலத் தொடங்கியியுள்ளது என ஆய்வு கூறுகிறது. நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், கடந்த ஆறு தசாப்தங்களாக (60 ஆண்டுகள்) நடைபெற்ற நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகள்…

View More எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்!

கடும் குளிர் நிலவுமா?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சூரியனிலிருந்து பூமி அதிகபட்ச தொலைவுக்குச் சென்றதால் தற்பொழுது பூமி இயல்பை விட சற்று குளிர்ச்சி அதிகமாக இருக்கும் என்ற சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

View More கடும் குளிர் நிலவுமா?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்

புவியை கடக்கும் பிரமாண்ட விண்கல்: என்ன நடக்கும்? நாசா தகவல்

ஜூலை 25 அதிகாலை கால்பந்து மைதானம் அளவு கொண்ட விண்கல் ஒன்று புவியை கடக்க இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ஜூலை 25 அதிகாலை 3 மணியளவில் புவியிலிருந்து 3லிருந்து 4 மில்லியன் கி.மீ தொலைவில்…

View More புவியை கடக்கும் பிரமாண்ட விண்கல்: என்ன நடக்கும்? நாசா தகவல்

மார்ச் 21-ம் தேதி பூமியை நெருங்கும் சிறுகோள்!

மார்ச் 21- ம் தேதி விண்வெளியில் இருந்துவரும் சிறுகோள் ஒன்று பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இக்கோள் மார்ச் 21-ம் கடந்துசெல்லும்…

View More மார்ச் 21-ம் தேதி பூமியை நெருங்கும் சிறுகோள்!