மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று மாலை பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.…
View More #Maharashtra முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு!devendra fadnavis
மகாராஷ்டிரா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிரா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர்…
View More மகாராஷ்டிரா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்!Almost Finished.. பட்டியலும் தயார்.. – மகராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் இவர்தான் | நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் குறித்த பட்டியல் தயாராகிவிட்டதாகவும் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…
View More Almost Finished.. பட்டியலும் தயார்.. – மகராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் இவர்தான் | நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!“நாங்கள் உத்தவ் தாக்கரே அல்ல… கூட்டணியின் முடிவை ஏற்போம்” – முதலமைச்சர் பதவி குறித்து ஹிண்ட் கொடுத்த ஷிண்டே தரப்பு!
“முதலமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் விலகுவதற்கு நாங்கள் ஒன்றும் உத்தவ் தாக்கரே அல்ல. ” என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்பி நரேஷ் மஸ்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவ.20ஆம்…
View More “நாங்கள் உத்தவ் தாக்கரே அல்ல… கூட்டணியின் முடிவை ஏற்போம்” – முதலமைச்சர் பதவி குறித்து ஹிண்ட் கொடுத்த ஷிண்டே தரப்பு!மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கிறது மகாயுதி கூட்டணி – பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது!
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக –…
View More மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கிறது மகாயுதி கூட்டணி – பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது!#FactCheck | துப்பாக்கியுடன் தேவேந்திர ஃபட்னாவிஸின் போஸ்டர் – பாபா சித்திக் கொலையுடன் தொடர்புபடுத்தும் பதிவுகள் : உண்மை என்ன ?
This news Fact Checked by The Quint மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் பேனர் ஒன்று ‘பழிவாங்குதல் நிறைவடைந்தது’ என்ற வாசகத்துடன் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டது.…
View More #FactCheck | துப்பாக்கியுடன் தேவேந்திர ஃபட்னாவிஸின் போஸ்டர் – பாபா சித்திக் கொலையுடன் தொடர்புபடுத்தும் பதிவுகள் : உண்மை என்ன ?அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த டெல்லி செல்லும் ஃபட்னாவிஸ்!
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக படுதோல்வியை தழுவிய நிலையில், அதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசிக்க முன்னாள் துணை முதலமைச்சர் ஃபட்னாவிஸ் டெல்லி செல்கிறார். நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்…
View More அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த டெல்லி செல்லும் ஃபட்னாவிஸ்!மகாராஷ்டிராவில் பாஜக பின்னடைவு: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு பட்னாவிஸ் கோரிக்கை!
நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தன்னை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு கட்சியின் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.…
View More மகாராஷ்டிராவில் பாஜக பின்னடைவு: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு பட்னாவிஸ் கோரிக்கை!பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான்!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மஹாராஷ்டிராவின் முக்கிய தலைவர் அசோக் சவான், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக…
View More பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான்!கரையில் ஒதுங்கிய படகில் துப்பாக்கிகள்-மகாராஷ்டிரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள்…
View More கரையில் ஒதுங்கிய படகில் துப்பாக்கிகள்-மகாராஷ்டிரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு