100 நாள் வேலை திடத்தில் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்குக – பிரதமருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இது சம்பந்தமாக அவர்…

View More 100 நாள் வேலை திடத்தில் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்குக – பிரதமருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

“சிறப்பு விரைவு ரயில்களிலும் பொது பெட்டிகளை இணைத்திடுக“ – மதுரை எம்.பி

மண்டலங்களுக்கு இடையே மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிற்குள் ஓடும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் உடனடியாக பொது பெட்டிகளை இணைத்திட வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்…

View More “சிறப்பு விரைவு ரயில்களிலும் பொது பெட்டிகளை இணைத்திடுக“ – மதுரை எம்.பி

“மருந்தியல் கல்வி, ஆய்வுக்கழத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்துக“ – எம்.பி வலியுறுத்தல்

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை ( NIPER ) மதுரையில் துவக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தக் கோரி இரசாயனத்துறை செயலாளரை நேரில் வலியுறுத்தியுள்ளார் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இது குறித்து அவர்…

View More “மருந்தியல் கல்வி, ஆய்வுக்கழத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்துக“ – எம்.பி வலியுறுத்தல்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக தொடரும் தொகுப்பூதிய பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்…

View More மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம்

காற்று மாசு நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு எம்.பி., கடிதம்

மதுரையின் முக்கிய சாலைகள் மிகமோசமான நிலையில் உள்ளதாகவும், காற்று மாசின் அளவும் அதிகமாக உள்ளதாகவும் எனவே தமிழக அரசு மதுரைக்கு அவசர சிறப்புநிதி வழங்கி, சாலைகளை செப்பனிட்டு, காற்று மாசினை குறைக்க வேண்டுமென மதுரை…

View More காற்று மாசு நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு எம்.பி., கடிதம்

அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்; எம்.பி கண்டனம்

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், மின்னணு படிவங்கள்…

View More அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்; எம்.பி கண்டனம்

செப்.20 முதல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 19 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போராட்டம் நடத்த…

View More செப்.20 முதல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

வேளாண் பட்ஜெட்டுக்கு சிபிஎம் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்துறைக்கென தனியானதொரு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருப்பது வரவேற்பிற்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்துறைக்கென தனியானதொரு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருப்பது…

View More வேளாண் பட்ஜெட்டுக்கு சிபிஎம் வரவேற்பு

“சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பட்ஜெட்” – கே.பாலகிருஷ்ணன்

பொருளாதார நெருக்கடி சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2021-22ம் ஆண்டிற்கான…

View More “சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பட்ஜெட்” – கே.பாலகிருஷ்ணன்

சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி

சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னால் பாஜகவின் பங்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை…

View More சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி