பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புக் கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும்…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாம்புக்கோவில் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!Bakrid
தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை – அரசு தலைமை காஜி அறிவிப்பு!
இன்று பரவலாக பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More தமிழ்நாட்டில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை – அரசு தலைமை காஜி அறிவிப்பு!பக்ரீத் சிறப்பு தொழுகை; ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். இறைத்தூதரான இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்ரீத்…
View More பக்ரீத் சிறப்பு தொழுகை; ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!
பிரதமரின் வருகையை முன்னிட்டு பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…
View More பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!
பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய சந்தைகள்: ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மேலூர் ஆட்டுச்சந்தை வியாபாரிகளால் நிரம்பி வழிந்தது. ரூ 3 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும் திங்கள்கிழமை…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய சந்தைகள்: ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!