பற்களை பிடுங்கிய விவகாரம் : அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை தொடக்கம்

அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில்  சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணையை துவங்கியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய…

View More பற்களை பிடுங்கிய விவகாரம் : அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை தொடக்கம்

விசாரணைக் கைதிகளை தாக்கிய விவகாரம் – ஏஎஸ்பி பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

குற்ற செயல்களில் ஈடுபட்டதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் பல்பீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல்…

View More விசாரணைக் கைதிகளை தாக்கிய விவகாரம் – ஏஎஸ்பி பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்