100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்தி

இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவுடைய 50 சதவீதம் சொத்துக்கள் குவிந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த…

View More 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்தி

’அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது’ – பிரியங்கா காந்தி

அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பண்டிகை கால விடுமுறைக்கு பிறகு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை டெல்லியில் உள்ள மார்கத்…

View More ’அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது’ – பிரியங்கா காந்தி

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா?…

உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆகாஷ் அம்பானி. யார் இந்த ஆகாஷ் அம்பானி?… பார்க்கலாம்… தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் முன்னணி தொலைத்தொடர்பு…

View More ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா?…

அடுத்த தலைமுறை கைகளுக்குச் செல்கிறது ரிலையன்ஸ்!

குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி பெற்ற ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் அறிவோம். இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின்…

View More அடுத்த தலைமுறை கைகளுக்குச் செல்கிறது ரிலையன்ஸ்!