டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

காற்றுமாசு காரணமாக தலைநகர் டெல்லியில், முழு பொது முடக்கத்தை அமல் படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில், காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில்…

View More டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை விட அதிகமாக காற்று மாசு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட காற்று…

View More சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

காற்று மாசு; பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த காற்று மாசுக்கு விவசாயிகளும், பாஜகவினரும்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி…

View More காற்று மாசு; பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!

இங்கிலாந்தில் தூய காற்று விற்பனைக்கு வந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. உற்சாகமாக வெளியே…

View More இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!