ஆலப்புழாவில் களைகட்டிய 71-வது நேரு டிராபி படகுப் போட்டி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உலக புகழ்பெற்ற 71 வது நேரு டிராபி படகு போட்டி துவங்கியது.

View More ஆலப்புழாவில் களைகட்டிய 71-வது நேரு டிராபி படகுப் போட்டி!

கேரளாவில், சுகாதார ஆய்வாளர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்…

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபாதையை மறித்து பெண் ஒருவர் டீக்கடை நடத்தியதை அதிகாரிகள் காலி செய்ய வந்த போது அவர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கேரளா மாநிலம் ஆலப்புழா…

View More கேரளாவில், சுகாதார ஆய்வாளர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்…

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர்; ஒரு குழந்தை உட்பட மூவர் பலி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்து எரித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில், கோழிக்கோடு அருகே சென்றபோது…

View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர்; ஒரு குழந்தை உட்பட மூவர் பலி

எஸ்டிபிஐ பிரமுகர் கொலையில் ஆர். எஸ்.எஸ்சை சேர்ந்த 2 பேர் கைது

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சிப் பிரமுகர் ஷான் கொலையில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கட்சியின் மாநில…

View More எஸ்டிபிஐ பிரமுகர் கொலையில் ஆர். எஸ்.எஸ்சை சேர்ந்த 2 பேர் கைது

அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள்: அதிர்ச்சியில் ஆழப்புழை, 144 தடை உத்தரவு

அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள் காரணமாக அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது, ஆழப்புழை. பதற்றம் நீடிப்பதால் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி)…

View More அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள்: அதிர்ச்சியில் ஆழப்புழை, 144 தடை உத்தரவு