நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய, சென்னை மெளலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழைநீர் பாதிப்பு குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர்…
View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்திய பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் ஒருசேர வளர்ச்சி; முதலமைச்சர் சுதந்திர தின உரை
முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடி…
View More சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் ஒருசேர வளர்ச்சி; முதலமைச்சர் சுதந்திர தின உரைமூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் என்ற…
View More மூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!