பாப்பானுார் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பானுார் கிராமத்தில் கடந்த ஒரு வராத்திற்கு முன்பு…
View More ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் – பொதுமக்கள் அதிர்ச்சி!மக்கள் அதிர்ச்சி
சாத்தான்குளத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!
சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
View More சாத்தான்குளத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!நெமிலி அருகே கோயில் வாசலில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் ஐம்பொன் சிலை!
அரக்கோணத்தை அடுத்த நெமிலியை அடுத்த துர்க்கை அம்மன் கோயில் வாசலில் ஒன்றறை அடி ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் வழியாக சென்ற பொதுமக்கள்…
View More நெமிலி அருகே கோயில் வாசலில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் ஐம்பொன் சிலை!