தஞ்சையில் மது குடித்து 2 பேர் பலியான சம்பவம்: 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

தஞ்சையில் கீழஅலங்கம் பகுதியில் உள்ள மதுபான பாரில், மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவத்தில், சட்டவிரோத மதுபானம் விற்றதாக நேற்று பாருக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்,  4 பேர் பணியிட நீக்கம்…

View More தஞ்சையில் மது குடித்து 2 பேர் பலியான சம்பவம்: 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?- திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அம்பாசமுத்திரத்தியில், குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக,…

View More குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?- திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

“டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு”

டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதாக தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பார் சங்கத்தின் துணைச் செயலாளர் இசக்கி துரை குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பார் சங்கத்தின் துணைச் செயலாளர் இசக்கி துரை…

View More “டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு”