எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு…

View More எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்த இளம்பெண் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்!

பாகிஸ்தானில் மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இருந்து…

View More மதம் மாறி திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்த இளம்பெண் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் தொடர்ந்து அரங்கேறும் கொடூரம்!

கொரோனாவால் மேலும் 20 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள்: ஐநா கவலை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மேலும் 20 கோடி மக்கள் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள் என ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…

View More கொரோனாவால் மேலும் 20 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள்: ஐநா கவலை!

397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!

சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும் சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. பொதுவாக நாம் வாழும் பூமியை போல் மேலும் பல உலகங்கள்…

View More 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!

வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை; பாகிஸ்தானில் அரங்கேறிய பயங்கரம்!

பாகிஸ்தானில் வறுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது 5 குழந்தைகளை நபர் ஒருவர் கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நபர் ஒருவர் தனது…

View More வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் தூக்கி வீசிய தந்தை; பாகிஸ்தானில் அரங்கேறிய பயங்கரம்!

எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!

இந்தியா சீனா இடையே ஏற்கனவே எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தின் பம் லா பாஸ் பகுதியில் சீனா புதிதாக…

View More எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடக்கம்!

ரஷ்யாவில் ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட சோதனைகளில் இது…

View More ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடக்கம்!

300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை!

சுமார் 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் (( Joel Le Scouarnec,)) என்பவர், கடந்த 1986ம்…

View More 300 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறை!

எளிமையாக நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதன் காரணமாக அதிபராகப் பதவியேற்கும் நிகழ்வை ஜோ பைடன் எளிமையாக நடத்த திட்டமிட்டிருக்கிறார். அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்கும் நிகழ்வு வழக்கமாக ஜனவரி 20-ம்…

View More எளிமையாக நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 36 இங்கிலாந்து எம்பிக்கள் கடிதம்!

வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இது தொடர்பாக இந்திய அரசிடம் பேசுமாறும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரப்பிற்கு அந்நாட்டின் 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த செப்டம்பர்…

View More டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 36 இங்கிலாந்து எம்பிக்கள் கடிதம்!