இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். அவரது கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய…
View More இலங்கை தேர்தல் | மக்களை சந்திக்க தயங்கும் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர்?Category: கட்டுரைகள்
டிக்கெட் முன்பதிவில் பேரரசனாக தொடர்ந்து பயணிக்கும் சிவகார்த்திகேயன்! சாதனை படைத்த #Amaran திரைப்படம்!
அமரன் திரைப்படம் முதல் நாள் டிக்கெட் முன்பதிவில் ஒரு லட்சத்தை தாண்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் உச்ச நச்சத்திரங்களில் ஒருவராக பரிணமித்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், ரஜினி வரிசையில் பெண்கள் குழந்தைகள் மற்றும் ரசிகர்களின் பெரும்…
View More டிக்கெட் முன்பதிவில் பேரரசனாக தொடர்ந்து பயணிக்கும் சிவகார்த்திகேயன்! சாதனை படைத்த #Amaran திரைப்படம்!செல்ல தங்கத்துக்கு என்னாச்சு…?
10 மாதங்களில் 10 ஆயிரத்துக்கு மேல் விலை உயர்வு. வரி குறைந்தும் விலை குறையலயே… தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏன் இந்த…
View More செல்ல தங்கத்துக்கு என்னாச்சு…?மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்… அக்னி பரீட்சை யாருக்கு…?
ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் அடுத்த இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ஆம் தேதியும் ஜார்கண்ட்…
View More மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்… அக்னி பரீட்சை யாருக்கு…?ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் – யாருக்கு படிப்பினை?
மக்கள் மனதில் உள்ள கணிப்பை நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளால் சொல்லிவிட முடியாது என்பதை, எடுத்துக் காட்டும் வகையில் ஜம்மு – காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இரண்டு மாநிலங்களிலும்…
View More ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் – யாருக்கு படிப்பினை?இலங்கை அதிபர் #AnuraKumaraDissanayake .. மாற்றத்தின் நாயகரா? மற்றுமொரு அதிபரா? உற்று நோக்கும் உலகத் தமிழர்கள்!
”பல நூற்றாண்டு கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. உங்களின் கூட்டு முயற்சியால், சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி நம் அனைவருக்குமானது. அதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள்…
View More இலங்கை அதிபர் #AnuraKumaraDissanayake .. மாற்றத்தின் நாயகரா? மற்றுமொரு அதிபரா? உற்று நோக்கும் உலகத் தமிழர்கள்!#SrilankaPresidentElection2024 | ஆழமான நட்பின் அடையாளம் தொடருமா?
– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதிபர் பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச…
View More #SrilankaPresidentElection2024 | ஆழமான நட்பின் அடையாளம் தொடருமா?#RIPSitaramYechury | நினைவுகளுக்கு மரணமில்லை….
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், THE AIDEM இணைய இதழில் அதன் குழும ஆசிரியர் விஜயசங்கர் எழுதியுள்ள கட்டுரை வருமாறு: 1984 டெல்லியிலிருக்கும் இந்தியன்…
View More #RIPSitaramYechury | நினைவுகளுக்கு மரணமில்லை….யெச்சூரி என்கிற ‘தோழா்களின் தோழா்!
உடல்நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் தினமணி நாளிதழில் அஞ்சலிக் கட்டுரை எழுதியுள்ளார். அதன் முழு பகுதி வருமாறு: இந்தியாவில்…
View More யெச்சூரி என்கிற ‘தோழா்களின் தோழா்!ஏ.ஜி நூரானி: அதிகாரத்திற்கு எதிரான முன்கள வீரர் | மூத்த ஊடகவியலாளர் ஆர்.விஜயசங்கர் எழுதிய அஞ்சலிக் கட்டுரை!
அரசியலமைப்புச் சட்ட வல்லுனர், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதிய சிந்தனையாளர் அறிஞர் ஏ. ஜி. நூரானி குறித்து அவருடன் கடந்த 20 ஆண்டுகள் தொழில்முறையில் நெருங்கிய The AIDEM இணைய இதழில்…
View More ஏ.ஜி நூரானி: அதிகாரத்திற்கு எதிரான முன்கள வீரர் | மூத்த ஊடகவியலாளர் ஆர்.விஜயசங்கர் எழுதிய அஞ்சலிக் கட்டுரை!