இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரோஷ்னி நாடார் யார்?

கொடாக் வெல்த் மற்றும் ஹூரன் இந்தியா இணைந்து இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில் இந்தாண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் முதலிடம் பிடித்துள்ளார். அவரது…

View More இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரோஷ்னி நாடார் யார்?

ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்கள்; முதலிடத்தை பிடித்த அம்பானி குடும்பம்!

ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. மொத்தமாக 463 பில்லியன் டாலர் சொத்து அவர்களது வசம் இருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அதிக அளவிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.…

View More ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்கள்; முதலிடத்தை பிடித்த அம்பானி குடும்பம்!

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் தலைவர் முதலிடம்!

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் பெண்கள் உயர் பதவியில் இருக்கின்றனர். அந்தவகையில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவராக ரோஷினி நாடார்…

View More இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் தலைவர் முதலிடம்!

இப்போ இதுதான் ட்ரெண்ட்… ஆடைகளாக மாறும் சாக்குப் பைகள்!

சாக்குப் பைகளை வைத்து தயாரிக்கப்படும் ஆடைதான் தற்போது ட்ரெண்டில் இருக்கிறது. காலம் செல்ல செல்ல ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஆடைகள் வர ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு ஆடையிலும் புதுமையை புகுத்தி வாடிக்கையாளர்களை எளிதில்…

View More இப்போ இதுதான் ட்ரெண்ட்… ஆடைகளாக மாறும் சாக்குப் பைகள்!

கொரோனாவால் உலக கோடீஸ்வரர் பட்டியலில் நுழைந்த BioNTech நிறுவனர்!

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்துள்ள BioNTech நிறுவனத்தின் பங்குகள் 250% உயர்வு பெற்றதையடுத்துஃபுளூம்பெர்க்கின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார் BioNTech நிறுவனத்தின் இணை நிறுவனர் Ugur Sahin. Pfizer – BioNTech நிறுவனங்கள்…

View More கொரோனாவால் உலக கோடீஸ்வரர் பட்டியலில் நுழைந்த BioNTech நிறுவனர்!

தொழில் செய்ய மிகச் சிறந்த இடமாக இந்தியா மாறுவதற்கு வல்லுநர்கள் கூறும் 9 வழிகள்!

இந்தியா வணிகத்தில் படிப்படியாக முன்னேறி வருகிறது. கொரோனாவால் பொருளாதாரம் முடங்கிய பிறகு, அதனை மீட்பதற்கான வேலைகளில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. தொழில் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாக மாற இந்தியா செய்ய வேண்டிய 9…

View More தொழில் செய்ய மிகச் சிறந்த இடமாக இந்தியா மாறுவதற்கு வல்லுநர்கள் கூறும் 9 வழிகள்!

கொரோனா ஊரடங்கு எதிரொலி: யுபிஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றம் 80% அதிகரிப்பு!

இந்தியாவில் யு.பி.ஐ வழியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 ஆம்…

View More கொரோனா ஊரடங்கு எதிரொலி: யுபிஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றம் 80% அதிகரிப்பு!

உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். பிரபல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையால் குறிப்பிட்ட நிறுவனங்களை முன்னேற்றி வருகின்றனர். அந்தவகையில் உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண்…

View More உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!

ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் அமேசான்!

அமேசான் தனது டெலிவரி ட்ரோன் திட்டம், பிரைம் ஏர் நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான…

View More ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் அமேசான்!

பட்டுப் புழுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது; பட்டுகளை தயாரிக்கும் புதிய இயந்திரம்!

ட்டுப் புழுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பட்டுகளை உற்பத்தி செய்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பட்டுப் புழுக்களில் இருந்து பட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த லார்வாக்களுக்கு மல்பெரி இலைகளை உணவாக அளித்து பட்டுகளை தயாரிக்கின்றனர்.…

View More பட்டுப் புழுக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது; பட்டுகளை தயாரிக்கும் புதிய இயந்திரம்!