பொதுத்தேர்தல்களில் வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத்தேர்தல்களில் ஒருவர் ஒரு தொகுதிக்கும் கூடுதலாக போட்டியிடக்…
View More வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்முதலமைச்சருடன் புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழு ஆலோசனை
மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே…
View More முதலமைச்சருடன் புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான குழு ஆலோசனைபல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமிக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.…
View More பல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ்…
View More நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் ; தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுபடி பத்து மடங்கு உயர்வு-அரசாணை வெளியீடு
மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை ஐந்து…
View More உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுபடி பத்து மடங்கு உயர்வு-அரசாணை வெளியீடுமுடிவடைந்தது மீன்பிடி தடைக்காலம் – மீனவர்கள் உற்சாகம்
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால், தயாராக வைத்திருந்த படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக…
View More முடிவடைந்தது மீன்பிடி தடைக்காலம் – மீனவர்கள் உற்சாகம்ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு?
நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு…
View More ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு?யானையை விடுவிக்கக்கோரி மனு – நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள யானையை விடுவிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், யானை மனிதர்களை போன்று இல்லை எனக்கூறி அந்நாட்டு உச்சநீதிமன்றம் மனுவை நிராகரித்தது. நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில்…
View More யானையை விடுவிக்கக்கோரி மனு – நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புகோலிவுட் முதல் ஹாலிவுட் வரை; தனுஷ் 20
தந்தையின் கட்டாயத்தால் தமிழ் சினிமாவுக்கு வந்த தனுஷ்… சர்ச்சைகளை கடந்து சாதனை படைத்தது எப்படி…? தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, கடையில் வாங்கிய ஒரு புத்தகத்தில், தனது தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கதையை…
View More கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை; தனுஷ் 20தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள்…
View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!