விருத்தாசலம் அருகே, மர்ம நபர்கள் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து 50,000 ரூபாயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எம் ஆர் கே நகர் பகுதியில்…
View More விருத்தாசலம் அருகே விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!in caddalore
என்எல்சி படிவத்தில் கையெழுத்து வாங்க முயற்சி – திமுக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்
என்எல்சி படிவத்தில் முறையான ஒப்புதல் இன்றி கையெழுத்து வாங்க முயற்சித்த திமுக கவுன்சிலரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு கரிவெட்டி கிராம மக்களிடம் ‘எங்கள் பகுதி மனை மற்றும் நிலங்களை நாங்கள்…
View More என்எல்சி படிவத்தில் கையெழுத்து வாங்க முயற்சி – திமுக கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்