உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18-ம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக கொண்டாடினர். தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பால் குழந்தைக்கு முதல் உணவாக அளிப்பதில் துவங்கி,…
View More உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி “தாய் மாமன் தினம்” கொண்டாட்டம்!Aadi
மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்! – தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்!
மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில், கள்ளழகர்…
View More மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்! – தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்!ஆடி முதல் வெள்ளி…அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் நினைத்த…
View More ஆடி முதல் வெள்ளி…அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!ஆடிப்பெருக்கு : மதுரை அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித தீர்த்தமாடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மதுரை அழகர்கோயில் உள்ள நூபுரகங்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தமாடினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதலே தென்மாவட்ட மக்கள் அதிகளவு அழகர்மலை மீது…
View More ஆடிப்பெருக்கு : மதுரை அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித தீர்த்தமாடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..!