வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டை, இன்று சரியாக காலை 8 மணிக்கு ஐ.ஆர்.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னை போன்ற…
View More மக்களே ரெடியாகுங்க..! பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்!Train ticket
முன்பதிவு இல்லா டிக்கெட் – மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!
முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனை மொபைல் மூலம் மூன்று மடங்காக அதிகரித்ததுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில் பயணத்தை மக்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் டிக்கெட்டின் விலை குறைவாக இருப்பதால்…
View More முன்பதிவு இல்லா டிக்கெட் – மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!
தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 2) காலை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு…
View More தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைப்பு – குறைந்தபட்சம் ரூ.30ல் இருந்து ரூ.10 ஆக குறைத்தது ரயில்வே துறை!
பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச ரயில் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இதன் பின்னர்…
View More பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைப்பு – குறைந்தபட்சம் ரூ.30ல் இருந்து ரூ.10 ஆக குறைத்தது ரயில்வே துறை!சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்தவர் கைது
கன்னியாகுமரி அருகே சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்த, டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவுச்…
View More சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்தவர் கைது