ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!

மன்னார்குடியில் சொகுசு காரில் சென்றவர் தலைக்கவசம் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமையா நகரைச் சேர்ந்தவர் பத்ம சுரேஷ். இவர் திருவாரூரில் வழக்கறிஞராக பணிபுரிந்து…

View More ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்: மன்னார்குடியில் பரபரப்பு சம்பவம்!

கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி பலி- கேரளாவில் பரபரப்பு

கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கோழிக் கூண்டிலேயே சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மன்னார்காட்டில் வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், காட்டு எருமைகள், மான்கள் வசிக்கின்றன.…

View More கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி பலி- கேரளாவில் பரபரப்பு