இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நேற்று…

View More இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ள மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி!

மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி. இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம்…

View More இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ள மேகாலயாவைச் சேர்ந்த எம்.பி!

”ஹமாஸ் தாக்குதலில் 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்!” – இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது!

ஹமாஸ் தாக்குதலில் எல்லைப் படை அதிகாரிகள் உட்பட 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (09.10.2023)காலை ராக்கெட்டுகளை…

View More ”ஹமாஸ் தாக்குதலில் 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்!” – இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் பதற்றம் எதிரொலி: ஏர் இந்தியா விமான சேவை அக்.14 வரை ரத்து!

ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல்…

View More இஸ்ரேல்-ஹமாஸ் போர் பதற்றம் எதிரொலி: ஏர் இந்தியா விமான சேவை அக்.14 வரை ரத்து!

”இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது!” – பிரதமர் மோடி கருத்து

இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்போம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது.…

View More ”இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது!” – பிரதமர் மோடி கருத்து

இஸ்ரேல் விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டினர்! போர் காரணமாக பதற்றத்தில் மக்கள்!

பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர், விமான நிலையங்களில் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை…

View More இஸ்ரேல் விமான நிலையத்தில் குவியும் வெளிநாட்டினர்! போர் காரணமாக பதற்றத்தில் மக்கள்!

இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மூண்டுள்ள நிலையில், இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை…

View More இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

உலகில் மீண்டும் போர் பதற்றம்! காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல்!

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.  இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை தங்களுக்குச்…

View More உலகில் மீண்டும் போர் பதற்றம்! காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கொடூர தாக்குதல்!