SRHvsLSG | லக்னோ அணிக்கு 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் சுற்றில் 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!

View More SRHvsLSG | லக்னோ அணிக்கு 191 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது!

LSGvsDC | டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு!

லக்னோ அணியிக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More LSGvsDC | டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்!

2025 ஐபிஎல் தொடருக்கான லக்னோ ஜெயண்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்!
ஐபிஎல் ஏலம் 2025 - புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஐபிஎல் ஏலம் 2025 – புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரிஷப்பை ஏலம் எடுத்துள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின்…

View More ஐபிஎல் ஏலம் 2025 – புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

#ICC-யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பண்ட்!

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப்…

View More #ICC-யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பண்ட்!
"Young players can learn a lot in local tournaments" - #RishabhPant

“உள்ளூர் போட்டிகளில் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” – #RishabhPant

உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்களுடன் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று…

View More “உள்ளூர் போட்டிகளில் இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” – #RishabhPant

“ரிஷப் பந்த் தொடர்ந்து 3வது வீரராக களமிறங்குவார்!” – பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் தொடர்ந்து 3வது வீரராக களமிறங்குவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.  டி20 உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி இந்தியா…

View More “ரிஷப் பந்த் தொடர்ந்து 3வது வீரராக களமிறங்குவார்!” – பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

இந்திய அணியின் ஜெர்சியில் ரிஷப் பந்த்!

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியில் விளையாடவுள்ள நிலையில்,  அவர் இந்திய அணியின் ஜெர்சியில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.   ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில்…

View More இந்திய அணியின் ஜெர்சியில் ரிஷப் பந்த்!

RCB அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட ரிஷப் பண்டிற்கு தடை! ரூ.30 லட்சம் அபராதம்…!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டிற்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச்…

View More RCB அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட ரிஷப் பண்டிற்கு தடை! ரூ.30 லட்சம் அபராதம்…!

குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.   17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று…

View More குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!