"Excellent speech.." - Rahul Gandhi praises Priyanka Gandhi!

“அருமையான பேச்சு..” – பிரியங்கா காந்தியை பாராட்டிய ராகுல் காந்தி!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நிகழ்த்திய நிலையில் தனது சகோதரியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பிரியங்கா…

View More “அருமையான பேச்சு..” – பிரியங்கா காந்தியை பாராட்டிய ராகுல் காந்தி!
Did a Congress worker shoot a cow to celebrate Priyanka Gandhi's victory in the Wayanad by-election?

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?

This news Fact Checked by ‘India Today’ வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றதை கொண்டாட காங். தொண்டர் பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டாரா?

“உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” – வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் #PriyankaGandhi பேச்சு!

”உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” என வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத்…

View More “உங்களுக்காக என் வீடு மற்றும் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்” – வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் #PriyankaGandhi பேச்சு!

#Byelection | 5.50லட்சம் வாக்குகள் பெற்று வயநாட்டை தன்வசமாக்கிய பிரியங்கா காந்தி!

வயநாடு இடைத் தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 5.50லட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும்…

View More #Byelection | 5.50லட்சம் வாக்குகள் பெற்று வயநாட்டை தன்வசமாக்கிய பிரியங்கா காந்தி!

#Wayanad நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பிரியங்கா காந்தி – 1.50 லட்சம் வாக்குகள் பெற்று பெற்று தொடர்ந்து முன்னிலை!

வயநாடு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.…

View More #Wayanad நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பிரியங்கா காந்தி – 1.50 லட்சம் வாக்குகள் பெற்று பெற்று தொடர்ந்து முன்னிலை!

வயநாடு இடைத் தேர்தல் – #PriyankaGandhi தொடர்ந்து முன்னிலை!

வயநாடு இடைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.…

View More வயநாடு இடைத் தேர்தல் – #PriyankaGandhi தொடர்ந்து முன்னிலை!

வயநாடு தேயிலை தொழிலாளர்களுடன் பிரியங்கா காந்தி என வைரலாகும் படம் – உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ வயநாடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தேயிலை பறித்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை விரிவாக…

View More வயநாடு தேயிலை தொழிலாளர்களுடன் பிரியங்கா காந்தி என வைரலாகும் படம் – உண்மை என்ன?
Did Rahul Gandhi say that he would demolish the Ayodhya temple and build a mosque in its place? What is the truth?

அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்தாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘PTI News‘  வயநாடு தொகுதியில் தேர்தல் பரப்புரையின்போது, அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.…

View More அயோத்தி கோயிலை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மசூதி கட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்தாரா? உண்மை என்ன?
“Let's join hands for the future of Wayanad” - #INC candidate Priyanka Gandhi posts!

“வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்” – #INC வேட்பாளர் பிரியங்கா காந்தி பதிவு!

தங்கள் வாக்குகள்தான் நமது ஜனநாயகத்தின் பலம் என்றும், வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் எனவும் வயநாடு காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று (நவ. 13) இடைத்தோ்தலுக்கான…

View More “வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்” – #INC வேட்பாளர் பிரியங்கா காந்தி பதிவு!
"The people of Wayanad have taught us that love has an important place in politics" - #RahulGandhi speech!

“வயநாட்டு மக்கள் அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என கற்றுக் கொடுத்துள்ளனர்” – #RahulGandhi பேச்சு!

வயநாட்டு மக்கள் தனக்கு அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என்பதை கற்றுக் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவை இடைத்தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில்,…

View More “வயநாட்டு மக்கள் அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என கற்றுக் கொடுத்துள்ளனர்” – #RahulGandhi பேச்சு!