நிகழ்வில் சற்று தள்ளி நின்ற முதலமைச்சரை அழைத்து அவருடன் சேர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி…
View More முதலமைச்சரின் கையைப் பிடித்து சாவி தர சொன்ன பிரதமர்PM Modi in Chennai
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்கள்: பிரதமர்
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 31, 400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முடிவுற்ற திட்டப் பணிகளை…
View More தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்கள்: பிரதமர்பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் பேசிய முதலமைச்சர்
பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் குறித்து விளக்கமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மேடையில் பிரதமர் மோடி,…
View More பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் பேசிய முதலமைச்சர்சொன்னதை சொன்னபடி செய்தவர் பிரதமர்; எல்.முருகன்
சொன்னதை சொன்னபடி செய்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஐஎன்எக்ஸ் தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை…
View More சொன்னதை சொன்னபடி செய்தவர் பிரதமர்; எல்.முருகன்காரை நிறுத்தச் சொல்லி இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர்
நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை வழியாக சென்ற பிரதமர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் உள்ளிட்டோர்…
View More காரை நிறுத்தச் சொல்லி இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர்