This News Fact Checked by ‘Factly’ வானில் இரவில் வெவ்வேறு நிலைகளில் ‘ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 28 நாட்கள் எடுக்கப்பட்ட புகைப்படம்’ என சந்திரனைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
View More ‘தொடர்ந்து 28 நாட்கள் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம்’ என பகிரப்படும் பதிவு உண்மையா?Photographer
தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!
புகைப்படக் கலைஞர் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்ச்சியில், மணப்பெண்ணான தனது மனைவியை தானே புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மனிதர்களுடைய வாழ்க்கையில் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நமக்கான வாழ்க்கைத்…
View More தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!புகைப்படக் கலைஞராக ஆசைப்பட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தானும் ஒரு புகைப்படக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் காலத்தால் கரையாத காட்சிகள் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ்…
View More புகைப்படக் கலைஞராக ஆசைப்பட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சென்னை பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த புகைப்படக் கலைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக்…
View More வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு