பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

பட்டுக்கோட்டையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள்,…

View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி

பட்டுக்கோட்டை அருகே சாலையில் பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில்…

View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி

பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கி 9 பெண்கள் காயம்

பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கியதில் 9 பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத் திட்டப் பணியில் 50 பெண்கள்…

View More பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கி 9 பெண்கள் காயம்