பிரசவத்தின் போது தவறான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாற்று சிகிச்சை செய்யாமல், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். திருவாரூர், நன்னிலம் அருகே திருவாஞ்சியம் உடையார் குளம் தெருவில்,…
View More அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையா? பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார்…in tiruvarur
திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து தொண்டிய காடு பகுதிக்கு…
View More திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ.8 .5 லட்சம் கொள்ளை – போலீசார் விசாரணை
திருவாரூரில் டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ.8.5 லட்சத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் , வீதி விடங்கன் டாஸ்மார்க் கடையில் இருந்து சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் நடைபெற்ற விற்பனை தொகையை, எடுத்துக் கொண்டு…
View More டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ.8 .5 லட்சம் கொள்ளை – போலீசார் விசாரணை