துணை ராணுவ படையினரால் நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகாலாந்து…
View More ஆயுதப்படை சிறப்பு சட்டத்திற்கு நாகாலாந்து கடும் எதிர்ப்புNagaland
நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்
நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது; “மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல்…
View More நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; போலீசார் வழக்குப்பதிவு
நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் மற்றும் திரு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுரங்க தொழிலாளர்கள் பணி முடித்து விட்டு,…
View More நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; போலீசார் வழக்குப்பதிவுஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர். என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி , சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக…
View More ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்நாகலாந்து சம்பவம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்
நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு, திரும்பிய தொழிலாளர்கள்…
View More நாகலாந்து சம்பவம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 13 தொழிலாளர்கள் பலி
நாகாலாந்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 13 நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு வீடு…
View More நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 13 தொழிலாளர்கள் பலிநாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றமான பகுதி என்ற உத்தரவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது மத்திய அரசு. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து முழுவதும் பதற்றமான பகுதி என அறிவித்து, ஆயுதப்படை…
View More நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு