சென்னையில் இருந்து புறப்பட்டது ஹஜ் பயணிகள் முதல் குழு – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்!

ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழுவை அமைச்சர் செஞ்சு மஸ்தான் வழியனுப்பி வைத்தார். இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்று. பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி…

View More சென்னையில் இருந்து புறப்பட்டது ஹஜ் பயணிகள் முதல் குழு – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்!

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை…

View More இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை…

View More வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்