குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியூஸ்7தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்...