வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை கொள்ளை
கள்ளக்குறிச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அரசு டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்...