தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!

தென்காசி மாவட்டம் பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் வழக்கை தமிழ் நாடு காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!

அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடையில்லை! வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகளை…

View More அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடையில்லை! வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!