இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் தொழில் துறையின் பங்கு மகத்தானது. பல தொழில் நிறுவனங்கள் பல வகைகளில் விடுதலை போராட்டத்திற்கு அளித்து உள்ளன. தொழில் துறை என்றுமே அமைதியாகவே இயங்கி கொண்டிருக்கும். ஆனால், தொழில்துறையால்…
View More இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் தொழில் துறையின் பங்குIndustry
2030ம் ஆண்டுக்குள்…தொழில்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைடல் பார்க் கூட்ட அரங்கில் மேம்பட்ட உற்பத்தி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.…
View More 2030ம் ஆண்டுக்குள்…தொழில்துறைக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 2 தீயணைப்பு வீரர்கள் காயம்
கொல்கத்தாவில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாங்க்ரா பகுதியில் அமைந்துள்ள தோல் பதனிடும் ஆலைக்கு…
View More தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 2 தீயணைப்பு வீரர்கள் காயம்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி-தகவல் அளித்தால் வெகுமதி!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஒரு முறை பயன்படுத்தி…
View More தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி-தகவல் அளித்தால் வெகுமதி!ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!
இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்ப விருதுகள் வழங்கும் விழா…
View More ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!