மேலூரில் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி பால்குட ஊர்வலம்!

மதுரை மாவட்டம், மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் செக்கடி பஜார் அருகே இந்து…

View More மேலூரில் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி பால்குட ஊர்வலம்!

திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலன் காப்பதற்காக திருவிளக்கு பூஜை!

மதுரை, பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், உலக நலன் காப்பதற்காக மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மதுரை, பசுமலை மன்னர் திருமண நாயக்கர் கல்லூரியில் இன்று ஜே. அனுஷா தேவி அறக்கட்டளை…

View More திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலன் காப்பதற்காக திருவிளக்கு பூஜை!

மதுரையில் 2,752 தூய்மைப் பணியாளர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை!

மதுரை மாநகராட்சி சார்பில் 2,752 தூய்மை பணியாளர்களை கொண்டு, கருணாநிதியின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாநகராட்சி சார்பில், ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு, முன்னாள் முதலமைச்சர்…

View More மதுரையில் 2,752 தூய்மைப் பணியாளர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை!

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

மதுரை மாவட்டம், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தினமும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி…

View More சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

மீண்டும் சந்தித்த காவலர் குடியிருப்புவாசிகள்!

மதுரை காவலர் குடியிருப்பில் வசித்த காவலர்கள் , மீண்டும் குடும்பத்துடன் சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் அமைந்துள்ளது ஆயுதப்படை மைதானம். இதனை சுற்றியுள்ள காவலர் குடியிருப்பில் தான் அதிகப்படியான காவலர்கள் குடும்பத்தினருடன்…

View More மீண்டும் சந்தித்த காவலர் குடியிருப்புவாசிகள்!

வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்!

மதுரை வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளரை, மதுரை சரக டிஐஜி பொன்னி பணி நீக்கம் செய்து உத்தரவுயிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் ,…

View More வழிப்பறி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்!

உசிலம்பட்டி முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா!

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அருகே இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தாலம்மன் கோவிலின் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற முத்தாலம்மன்…

View More உசிலம்பட்டி முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா!

4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இடத்தில் – கீழே கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு. மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி…

View More 4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு