‘அரிக்கொம்பன்’ இப்போ எங்க, என்ன பண்ணுது தெரியுமா?? – புதிய அப்டேட் இதோ…!!

வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை குறித்த புதிய அப்டேட்டை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை, கும்கி யானைகள் உதவியடன் மயக்க ஊசி…

View More ‘அரிக்கொம்பன்’ இப்போ எங்க, என்ன பண்ணுது தெரியுமா?? – புதிய அப்டேட் இதோ…!!

அரிக்கொம்பன் யானை தாக்கிய காவலாளி உயிரிழப்பு!

அரிக்கொம்பன் யானை தாக்கி பலத்த காயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என…

View More அரிக்கொம்பன் யானை தாக்கிய காவலாளி உயிரிழப்பு!

அச்சுறுத்தும் அரிக்கொம்பன் யானை – மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை…

மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டு…

View More அச்சுறுத்தும் அரிக்கொம்பன் யானை – மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை…