புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி ஜாமின் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர்…
View More புழல் சிறையில் உள்ள #ActressKasthuri ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!actress kasthuri
நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர்…
View More நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!வாடகை தாய் மூலம் குழந்தை?: நயன்தாரா – விக்கி தம்பதிக்கு கஸ்தூரி கேள்வி
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாராவும்,…
View More வாடகை தாய் மூலம் குழந்தை?: நயன்தாரா – விக்கி தம்பதிக்கு கஸ்தூரி கேள்விமக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனக் கூறி மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள்…
View More மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு நடிகை கஸ்தூரி பரப்புரை!