செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், இந்தியன் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் திறந்து வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில், இந்திய அரசு சமூகநீதி மற்றும்…
View More மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஏடிஎம் மையம் திறப்பு!in chengalpattu
அரசு நிலங்களை மீட்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான அரசு நிலங்களை மீட்க வந்த அதிகாரிகளிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் இருந்து கோவளம் வரை ஈசிஆர்…
View More அரசு நிலங்களை மீட்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவுன்சிலர்!
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியில், டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 15…
View More தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவுன்சிலர்!மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில் வசந்த மண்டபம் திறப்பு!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோதண்டராமர் திருக்கோயில் ஸ்ரீ சோழ மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் என்ற கோதண்டராமர் திருக்கோயிலில்,…
View More மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில் வசந்த மண்டபம் திறப்பு!